Skip to main content

Super Tamils

வவுனியாவில் அடுத்தடுத்து நடந்த திருட்டுகள்…!3 பேரை வளைத்த பொலிஸார்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம், வவுனியாவில் நடந்த பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் இன்று (21.07) கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சபாரி மோட்டார் சைக்கிள் ஒன்று மர்மமான முறையில் திருடப்பட்டது. மேலும், இறம்பைக்குளம் கருமாரியம்மன் கோவில், அதே பகுதியில் உள்ள நாகபூசனி அம்மன் கோவில், குட்செட் வீதி கருமாரியம்மன் கோவில் மற்றும் நகர் இலுப்பையடி பகுதி […]

Read More

கோவில்குளம் ஆக்கிரமிப்பு சர்ச்சை…! நீர்வரத்து தடைப்படும் அபாயம் என மக்கள் போராட்டம்.

வவுனியா கோவில்குளத்தின் நீரேந்து பகுதி ஆக்கிரமிப்பு: நீர்வரத்து தடைப்படும் அபாயம் எனக் கூறி கமக்காரர்களும் பொதுமக்களும் போராட்டம்! வவுனியாவில் அமைந்துள்ள கோவில்குளத்தின் நீரேந்து பகுதியை பெண் ஒருவர் ஆக்கிரமித்து, அங்கே கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால், குளத்திற்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய நீர்வரத்து முற்றாகத் தடைப்படும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறி, அப்பகுதி விவசாய அமைப்பினரும் பொதுமக்களும் இன்று (06) தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்தனர். வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு […]

Read More

வவுனியாவில் அதிரடி சுற்றிவளைப்பு…! 21 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது – வாகனங்களும் பறிமுதல்

வவுனியா, லக்ஷபான வீதிக்கு அருகில் நேற்று  21 கிலோ 600 கிராம் கேரளக் கஞ்சாவைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் வவுனியா காவல்துறையினரால் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி வந்த ஒரு காரில் இருந்த கஞ்சா மூட்டைகளை, மற்றொரு த்ரீவிலருக்கு (முச்சக்கரவண்டி) மாற்றிக் கொண்டிருந்த போதுதான் காவல்துறையினர் இந்த அதிரடிச் சோதனையை நடத்தினார்கள். தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் விரைந்து செயல்பட்ட வவுனியா காவல்துறையினர், இந்தச் சுற்றிவளைப்பை மிகச் சரியாக அரங்கேற்றியுள்ளனர். […]

Read More