வவுனியாவில் அடுத்தடுத்து நடந்த திருட்டுகள்…!3 பேரை வளைத்த பொலிஸார்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம், வவுனியாவில் நடந்த பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் இன்று (21.07) கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சபாரி மோட்டார் சைக்கிள் ஒன்று மர்மமான முறையில் திருடப்பட்டது. மேலும், இறம்பைக்குளம் கருமாரியம்மன் கோவில், அதே பகுதியில் உள்ள நாகபூசனி அம்மன் கோவில், குட்செட் வீதி கருமாரியம்மன் கோவில் மற்றும் நகர் இலுப்பையடி பகுதி […]