Skip to main content

Super Tamils

முதலிரவிலேயே விவாகரத்து; காரணம் கேட்டு குடும்பம் அதிர்ச்சி

உத்தர பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் மிகவும் விசித்திரமான ஒரு திருமண முறிவு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மணமகள் மிதிலேஷ் குமாரிக்கும், தரம் சிங் குஷ்வாஹா என்பவருக்கும் முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்து முடிந்துள்ளன. ஆனால், புகுந்த வீட்டிற்குச் சென்ற முதலிரவிலேயே தனது கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என மணமகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்தத் திடீர் முடிவிற்குக் காரணம் என்னவென்று கேட்டபோது, தான் ஏற்கனவே வேறொருவரை காதலிப்பதாகவும், தனது குடும்பத்தினர் தன்னை அடித்துத் துன்புறுத்தி வலுக்கட்டாயமாக இந்தத் திருமணத்தைச் […]

Read More

பரீட்சை வற்புறுத்தல்; சினிமா பாணியில் மகன் கொடூரம்; பயத்தில் மகள் செயல்

உத்தரப்பிரதேசத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற அழுத்தம் தந்த தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய மகன் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நீட் தேர்வுக்குத் தயாராகுமாறு தந்தை கொடுத்த அழுத்தம் ஒரு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. தனது தந்தை மன்வேந்தர் சிங்கை அவரது மகன் அக்சத் பிரதாப் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஒரு டிரம்மில் மறைத்து வைத்துள்ளார். இந்தச் சம்பவம் மகளின் கண் […]

Read More

பப்ஜி மோகம்; இளைஞனுக்கு ஏற்பட்ட துயரம்

உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்த முகமது கைஃப் என்ற இளைஞர், தனது வீட்டில் நீண்ட நேரமாக ‘PUBG’ விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். இரவு முழுவதும் ஹெட்போன் அணிந்து விடிய விடிய கேம் விளையாடும் பழக்கம் இவருக்கு இருந்ததாக அவரது குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சம்பவம் நடந்த நாளன்று வழக்கம் போல கேம் விளையாடிக்கொண்டிருந்த கைஃபிற்கு திடீரென கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. சில நொடிகளிலேயே அவர் மயங்கி விழ, உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் […]

Read More