வவுனியா உக்குளாங்குளம் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்…!
மறுமலர்ச்சிக்கான வழி தேசிய திட்டத்தின் கீழ் வவுனியா உக்குளாங்குளம் வீதி புனரமைப்பு வவுனியாவில் உக்கிளாங்குளம் வீதி புனரமைப்பு பணிகள் மிகச்சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ‘மறுமலர்ச்சிக்கான வழி’ தேசிய திட்டத்தின் கீழ், வவுனியா, உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியை கொன்கிரீட் இட்டு புனரமைக்கும் பணிகள் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று வெகுவிமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாகாணசபைகள், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தான் இந்த முக்கிய வீதியின் […]