இலங்கையில் கைவரிசையை காட்டிய வெளிநாட்டவர்..மடக்கி பிடித்த மக்கள்..
கொழும்பு, கொள்ளுப்பிட்டி சந்திப் பகுதியில் நடந்த ஒரு மொபைல் போன் திருட்டுச் சம்பவத்தில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நடந்த இந்தச் சம்பவத்தில், வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு நபரின் மொபைல் போனை அந்த வெளிநாட்டவர் திடீரெனப் பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றிருக்கிறார். ஆனால், அவரை தப்பிக்க விடாமல் அங்கிருந்த உள்ளூர்வாசி ஒருவர் அவரை விடாது துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளார். அதன் பின்னர் அந்த நபர் உடனடியாகப் பொலிஸாரிடம் […]