Skip to main content

Super Tamils

அரச வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

இன்று (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலவச சுகாதார சேவையைப் பாதுகாப்பது மற்றும் வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது குறித்து சுகாதார அமைச்சு ஏற்கனவே சில இணக்கப்பாடுகளைத் தெரிவித்திருந்தது. எனினும், அந்த வாக்குறுதிகளைச் செயல்படுத்த அமைச்சு தவறியதால், வேறு வழியின்றி இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அரச […]

Read More

தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (22) முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று காலை 8 மணி முதல் இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க அறிவித்துள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் இன்றும் […]

Read More

கிழக்கில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் நிர்வாகச் சிக்கல்களுக்கு நீண்ட நாட்களாகியும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது. அந்த வைத்தியசாலையின் […]

Read More