20 லீற்றர் எரிபொருளுக்கு நிகரான கொடுப்பனவு கோரி கிராம அலுவலர்கள் போராட்டம்…! இன்றும் நாளையும் நாடளாவிய பணிப்புறக்கணிப்பு.
தொழில் நிமித்தப் பயணக் கொடுப்பனவு உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிராம அலுவலகர்கள் பணிப்புறக்கணிப்பு தொழில் நிமித்தமாக நாம் பெற்றுவரும் பயணக் கொடுப்பனவை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, இன்றும் நாளையும் செவ்வாய்க்கிழமையும் எங்களின் வழக்கமான பணிக்குச் செல்லாமல் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட கிராம அலுவலர்களாகிய நாங்கள் தீர்மானித்துள்ளோம். தலைநகர் கொழும்பில் அவசரமாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு விரிவாகக் […]