Skip to main content

Super Tamils

பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்து பிரதமர் பிறப்பித்த அதிரடி உத்தரவு

டிட்வா சூறாவளி காரணமாக சேதமடைந்த பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் குறித்த முழுமையான அறிக்கை ஒன்றை ஒரு வார காலத்திற்குள் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குப் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (09) தோட்டப் புறங்களில் உள்ள பாடசாலைகளின் நிலைமைகள் குறித்து நடத்தப்பட்ட விசேட ஆலோசனைக் கூட்டத்தின் போதே பிரதமர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் வீசிய இந்த சூறாவளியால் ஏற்பட்ட சேதங்கள், […]

Read More

கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம்…!ஆஸ்திரேலியாவில் வசிப்பிடத்தை இழந்த இலங்கை அகதிகள்.

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வாழ்ந்து வரும் இலங்கைத் தம்பதியினர், தற்போது தங்குவதற்கு வீடின்றி நடுத்தெருவுக்கு வந்துள்ள சோகம் அரங்கேறியுள்ளது. டிலினி மற்றும் தினேஷ் அபேசிங்க ஆகிய இந்தத் தம்பதியின் அழகிய வீடு, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி சாம்பலாகியுள்ளது. பெரும் கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இவர்கள் இந்த புதிய வீட்டைத் கட்டி குடியேறியிருந்தனர். இருப்பினும், அண்மையில் நேர்ந்த இந்த மோசமான தீ விபத்து, அவர்கள் வீட்டில் வசிக்கவே முடியாத […]

Read More