Skip to main content

Super Tamils

தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்கத்தை கொண்டு வந்த விமானிக்கு நேர்ந்த கொடூரம்..! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்..

இறுதி போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெரும் தொகை தங்கங்களை அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் வடக்கில் இருந்து விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தங்கத்தை கடத்தி வந்த விமானி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அவருடன் விமானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மற்றவர்கள் பற்றி இன்று வரை எந்தவொரு தகவலும் இல்லை என்றும் அதிரவைக்கும் பல உண்மைகள் தற்போது வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வெளிவந்துள்ள ஒரு பரபரப்பு காணொளியில் […]

Read More