பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்து பிரதமர் பிறப்பித்த அதிரடி உத்தரவு
டிட்வா சூறாவளி காரணமாக சேதமடைந்த பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் குறித்த முழுமையான அறிக்கை ஒன்றை ஒரு வார காலத்திற்குள் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குப் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (09) தோட்டப் புறங்களில் உள்ள பாடசாலைகளின் நிலைமைகள் குறித்து நடத்தப்பட்ட விசேட ஆலோசனைக் கூட்டத்தின் போதே பிரதமர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் வீசிய இந்த சூறாவளியால் ஏற்பட்ட சேதங்கள், […]