13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக கட்டுப்பாடு…! மத்திய அரசு உரிய முடிவு எடுக்க டெல்லி மேல்நீதிமன்றம் உத்தரவு.
மத்திய அரசுக்கு டெல்லி மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, இந்தியா முழுவதும், 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது தொடர்பில். இன்றைய டிஜிட்டல் உலகில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து டெல்லி மேல்நீதிமன்றம் மிக முக்கியமான ஒரு கருத்தை முன்வைத்துள்ளது. நாடு முழுவதும் பதின்ம வயதிற்குட்பட்ட சிறுவர்கள், குறிப்பாக 13 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு உரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும், இரவு நேரங்களில் அவர்கள் இன்டர்நெட் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்ய […]