Skip to main content

Super Tamils

சங்கீத்சன் வழக்கில் புதிய திருப்பம்…!நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு.

புதிய இணைப்பு: சொல்லிசை கலைஞர் சங்கீத்சனை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. தாயக எழுச்சிப் பாடல் ஒன்றை எடிட் செய்து, தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டின் கீழ் சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது அவரது விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த வழக்கில் இருந்து பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு இன்று (12.06.2026) நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதியால் இந்த உத்தரவு […]

Read More