பாதசாரி கடவையில் பயங்கரம்…! இரு வாகனங்கள் மோதியதில் ஒருவர் பலி.
பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற ஒருவர் மீது இரு வேறு வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில், புளியங்குளத்தில் ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புளியங்குளம் எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு முன்னால், நேற்று (07) இரவு 8.00 மணியளவில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இது குறித்துக் கிடைத்த தகவல்களின்படி, வவுனியாவில் இருந்து அதிவேகமாக யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் ரக வாகனம் ஒன்று, அங்கிருந்த பாதசாரி கடவையூடாக வீதியைக் கடக்க முயன்ற நபர் மீது மோதியுள்ளது. இந்த […]