Skip to main content

Super Tamils

1.5 மடங்கு அதிக எரிபொருள் சந்தைக்கு; விநியோக தகவல் வெளியீடு

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது. நேற்று முன்தினம் மக்கள் மத்தியில் ஏற்பட்ட திடீர் பதற்றம் காரணமாக, பலரும் அளவுக்கு அதிகமாக எரிபொருளைச் சேமிக்க முயன்றனர். இதன் விளைவாகவே நேற்று காலை சில எரிபொருள் நிலையங்களில் தற்காலிகமாகக் கையிருப்பு தீர்ந்திருந்தது. இருப்பினும், நேற்று அதிகாலை முதலே விநியோக நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை 6 மணி […]

Read More

போதையில் நடுவீதியில் அடாவடி: பரபரப்பு

பெங்களூரு லாவெல்லே வீதியில் உள்ள ஒரு உயர்தர கிளப்பிற்குச் சென்ற நபர், மதுபோதையில் அங்கிருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தனது தந்தை அந்த கிளப்பில் உறுப்பினர் என்று கூறி உள்ளே நுழைய முயன்ற அவரை, பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், திடீரென தனது ஆடைகளை முழுமையாகக் களைந்துவிட்டு நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்டுள்ளார். சம்பந்தப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அங்கிருந்த சிசிடிவி மற்றும் செல்போன் காட்சிகளில், அந்த நபர் ஒரு சொகுசு […]

Read More

சாணம் பூசி அரைநிர்வாண ஊர்வலம்: பரபரப்பு சம்பவம்

திருமணமான ஆணுடன் சென்றதாகக் கூறி, 35 வயது விதவைப் பெண் ஒருவரை ஒரு கும்பல் அரை நிர்வாணப்படுத்தி, ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பென்ட்ரா மாவட்டத்தில் இந்த மனிதாபிமானமற்ற செயல் அரங்கேறியுள்ளது. கணவரை இழந்த பெண் ஒருவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இதன் காரணமாக இருவரும் ஊரை விட்டு வெளியேறி, அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் வசித்து […]

Read More

மனைவியை கொன்று ஸ்டேட்டஸ்: கணவன் கைது

தெலுங்கானாவில் என் உயிரில் பாதியாக இருந்த உன்னை நான் என் கைகளால் கொன்று விட்டேனே என மனைவியை கொன்று ஸ்டேட்டஸ் வைத்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என் உயிரில் பாதியான உன்னை கொன்று விட்டேனே.. தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், சித்த குண்டாவைச் சேர்ந்த ஆஞ்சநேயுலு என்பவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி 34 வயதான சரஸ்வதி. இந்தத் தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு […]

Read More

காதல் மனைவியால் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்: உயிரிழப்பு

நண்பர்களை பார்க்க செல்வதை மனைவி தடுத்ததால் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து கடந்த மாதம் தான் கரம் பிடித்துள்ளார். இவர்களது மணவாழ்க்கை தொடங்கி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இந்த விபரீத முடிவு அரங்கேறியுள்ளது. சம்பவம் நடந்த அன்று, தனது நண்பர்களைச் சந்திக்கச் செல்வதாக […]

Read More

19 வயது மாணவி: யூடியூப் மூலம் உடல் எடை குறைக்கும் முயற்சியில் சோக கதி

இந்தியாவில் மதுரையில் யூடியூப் வீடியோக்களை பார்த்து நாட்டு மருந்து உட்கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த வேல்முருகனின் மகள் கலையரசி (19), மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சமீபகாலமாக உடல் எடையைக் குறைப்பதற்கான யூடியூப் வீடியோக்களை கலையரசி தொடர்ந்து பார்த்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் கீழமாசி வீதியில் உள்ள நாட்டு மருந்துக் கடை ஒன்றிற்குச் சென்று, யூடியூபில் பார்த்த […]

Read More