கடத்தப்பட்ட சீனர் சடலமாக மீட்பு… போர்ட் சிட்டி சம்பவத்தில் இருவர் கைது..!
கொழும்பு போர்ட் சிட்டி (துறைமுக நகர) வளாகத்தில் இரண்டு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோதல், கடத்தல் மற்றும் சீன நாட்டவர் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை (22) இரவு போர்ட் சிட்டி பகுதியில் அரங்கேறிய இந்த அதிர்ச்சி தரும் கடத்தலைத் தொடர்ந்து, காணாமல் போன சீன நபரின் சடலம் […]