Skip to main content

Super Tamils

வவுனியாவில் அதிரடி சுற்றிவளைப்பு…! 21 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது – வாகனங்களும் பறிமுதல்

வவுனியா, லக்ஷபான வீதிக்கு அருகில் நேற்று  21 கிலோ 600 கிராம் கேரளக் கஞ்சாவைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் வவுனியா காவல்துறையினரால் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி வந்த ஒரு காரில் இருந்த கஞ்சா மூட்டைகளை, மற்றொரு த்ரீவிலருக்கு (முச்சக்கரவண்டி) மாற்றிக் கொண்டிருந்த போதுதான் காவல்துறையினர் இந்த அதிரடிச் சோதனையை நடத்தினார்கள். தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் விரைந்து செயல்பட்ட வவுனியா காவல்துறையினர், இந்தச் சுற்றிவளைப்பை மிகச் சரியாக அரங்கேற்றியுள்ளனர். […]

Read More

வடக்கு – கிழக்கு மக்களை வேறுபடுத்தும் கொள்கையா…? குடும்ப அட்டை விவகாரம்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு சுமையாக மாறியுள்ள “குடும்ப அட்டை” நடைமுறை எந்தவொரு தெளிவான சட்ட அடிப்படையுமின்றி தன்னிச்சையாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை ஐபென் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. யுத்தக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த நடைமுறை, மோதல்கள் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டாயமாக்கப்பட்டு வருவது, அந்தப் பகுதி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் பாகுபாடு எனப் பலரும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.தங்கள் பகுதி கிராம அலுவலர்களிடம் இருந்து எந்தவொரு அவசரச் […]

Read More