பட்டம் நூலால் விமானத்திற்கு ஆபத்து..! இரத்மலானையில் அவசர தரையிறக்கம்.
இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஆபத்திலிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் இடது சில்லு மற்றும் இயந்திரப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பட்டத்தின் நூல் அதிகளவில் சிக்கியிருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவது ஆபத்தானது என ஏற்கனவே பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்கள் விமானப் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக அமைகின்றன. உலக அளவில் விமான விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக […]