புதிய விதியில் சிக்கிய முதல் வீரர் நெய்மர்…! ஒரு நிமிடம் களத்திலிருந்து வெளியேற்றிய நடுவர்.
நண்பர்களே, கால்பந்து உலகைப் புரட்டிப்போடும் ஒரு புதிய சோதனை முறை விதியினால் சுவாரஸ்யமானதொரு சம்பவம் நடந்துள்ளது. பிரேசில் சீரி ஏ (Serie A) தொடரில் கோல் காப்பாளர்கள் வேண்டுமென்றே நேரத்தை வீணடிப்பதைத் தடுப்பதற்காகப் புதிதாக ஒரு விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய சோதனையின் கீழ், களத்திலிருந்து சரியாக ஒரு நிமிடம் வெளியேற்றப்பட்ட உலகின் முதல் வீரர் என்ற சங்கடமான சாதனையைச் சாண்டோஸ் (Santos) அணியின் கேப்டன் நெய்மர் தனதாக்கிக் கொண்டுள்ளார். பொதுவாக இந்த புதிய விதியின்படி, ஆட்டத்தின் […]