Skip to main content

Super Tamils

புதிய விதியில் சிக்கிய முதல் வீரர் நெய்மர்…! ஒரு நிமிடம் களத்திலிருந்து வெளியேற்றிய நடுவர்.

நண்பர்களே, கால்பந்து உலகைப் புரட்டிப்போடும் ஒரு புதிய சோதனை முறை விதியினால் சுவாரஸ்யமானதொரு சம்பவம் நடந்துள்ளது. பிரேசில் சீரி ஏ (Serie A) தொடரில் கோல் காப்பாளர்கள் வேண்டுமென்றே நேரத்தை வீணடிப்பதைத் தடுப்பதற்காகப் புதிதாக ஒரு விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய சோதனையின் கீழ், களத்திலிருந்து சரியாக ஒரு நிமிடம் வெளியேற்றப்பட்ட உலகின் முதல் வீரர் என்ற சங்கடமான சாதனையைச் சாண்டோஸ் (Santos) அணியின் கேப்டன் நெய்மர் தனதாக்கிக் கொண்டுள்ளார். பொதுவாக இந்த புதிய விதியின்படி, ஆட்டத்தின் […]

Read More

நெய்மர் ஓய்வு அறிவிப்பு…! கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி.

FIFA உலகக்கிண்ண கால்பந்து தொடரின் Round of 16 சுற்றில், நோர்வே அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி எதிர்பாராத விதமாகத் தோல்வியைத் தழுவியது. இந்த அதிர்ச்சித் தோல்வியைத் தொடர்ந்து, பிரேசில் அணியின் முன்னணி நட்சத்திர வீரரான நெய்மர் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். போட்டியின் தோல்வியால் நிலை குலைந்து, மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத நெய்மர், “நான் என் முழு திறமையையும் வெளிப்படுத்த […]

Read More