Skip to main content

Super Tamils

நீர்கொழும்பு சிறை கலவரம்…! 200 கைதிகளுக்கு கொலைக் குற்றச்சாட்டு.

நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் ஜெயிலர் உள்ளிட்ட 8 அதிகாரிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வன்முறைகளின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக, அங்குள்ள சுமார் 200 கைதிகளுக்கு எதிராகக் கொலைக் குற்றம் சுமத்தி வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கடந்த 5, 6ஆம் திகதிகளில் சிறைக்குள் வெடித்த இந்த மோதல்களில் மொத்தம் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரித்து வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் […]

Read More

பூஸா சிறைக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு…! நீர்கொழும்பு சிறை மோதலின் அதிர்ச்சி தொடர்கிறது.

ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து நீர்கொழும்பு சிறைச்சாலையில் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பூஸா சிறைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த மரணம் சம்பவித்திருப்பதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பதற்றமான சூழலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளின் மூத்த அதிகாரிகளுக்கும் இன்று (08) காலை […]

Read More