Skip to main content

Super Tamils

எரிபொருள் விலையில் மாற்றம் குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உடன்படிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், உள்நாட்டிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலை குறைப்புக்கான பலன் வழங்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஆனாலும், உலக சந்தையில் இப்போது நிலவி வரும் ஒருவித நிலையற்ற தன்மை காரணமாக, விலை குறைக்கப்படும் சரியான காலகட்டத்தை இந்த நேரத்தில் உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத் […]

Read More