Skip to main content

Super Tamils

பசில் ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் அதிரடி…! பிணைத்தொகையை பறிமுதல் செய்ய உத்தரவு – திறந்த பிடியாணையும் நீடிப்பு.

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில், முறையற்ற வகையில் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையைப் பறிமுதல் செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, மாத்தறை பிரதான நீதிபதி சதுர திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கில் மூன்றாவது பிரதிவாதியான பசில் ராஜபக்ஷ, நீதிமன்றம் ஏற்கத்தக்க மருத்துவ அறிக்கையைச் […]

Read More