ஹார்முஸ் நீரிணை அடைப்பால் மாறிய பாதை…! இலங்கை வழியாக டுபாய், டோஹாவுக்கு பறக்கும் 14 லம்போர்கினி சொகுசு கார்கள்.
மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் மோதல்களால், உலக வர்த்தகத்தின் முக்கிய தமனியான ஹார்முஸ் நீரிணை தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச கப்பல் போக்குவரத்தும் வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதிப்புமிக்க சரக்குகளை கையாள்வதற்கான சிறந்த மாற்று மையமாக இலங்கை மாறி வருகிறது. இதன் ஒரு கட்டமாக, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட 14 பிரம்மாண்ட லம்போகினி சொகுசு கார்கள் இலங்கை வழியாக புதிய வழியில் அனுப்பப்பட்டு வருகின்றன. இத்தாலியில் உற்பிரிக்கப்பட்ட இந்த 14 ஆடம்பர கார்களும் கடல் […]