Skip to main content

Super Tamils

மழை வேண்டி முதலைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை…! பூசாரியின் விநோத வழிபாட்டால் வியந்த மக்கள்.

கிருஷ்ணா ஆறு பாய்ந்தோடுகிறது தெலங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் உள்ள பீச்சுப்பள்ளி புஷ்கர காட் பகுதியில். இப்பகுதியில் போதிய பருவமழை பொய்த்துப் போய் கடுமையான வறட்சி வாட்டி வதைத்து வந்த நேரத்தில், நதிக்கரையின் ஓரத்தில் திடீரென்று ஒரு பெரிய முதலை கரைக்கு வந்து ரொம்ப அமைதியா ஓய்வெடுத்துட்டு இருந்துச்சு. பொதுவாவே முதலையைக் கண்ணுல பார்த்தாலே எல்லாரும் பயந்து போய் ஓட்டம் பிடிப்பாங்க, ஆனா அங்கிருந்த பூசாரி மட்டும் ரொம்ப வித்தியாசமான ஒரு முடிவை எடுத்தார். நல்ல […]

Read More