Skip to main content

Super Tamils

கென்யாவில் சுற்றுலா ஹெலிகொப்டர் மலைப்பகுதியில் விழுந்து விபத்து…! அமெரிக்க ஊடக நிர்வாகி உட்பட 7 பேர் உயிரிழப்பு.

வடக்கு கென்யாவின் சம்புரு மாகாணத்தில் உள்ள மலைப்பாங்கான வனப்பகுதியில் சுற்றுலா ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அமெரிக்க ஊடக நிர்வாகி உட்பட 07 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கென்யாவில் நடந்த ஒரு கடுமையான ஹெலிகொப்டர் விபத்து குறித்து இந்த பதிவில் பார்ப்போம். புதன்கிழமை காலை ஒன்பது மணியை தாண்டிய வேளையில், லோயிசாபா சரணாலயத்திலிருந்து எவாசோ நைரோ பகுதிக்குச் செல்லும்போது இந்த யூரோசொப்டர் ரக ஹெலிகொப்டர் ஒலோலோக்வே மலையடிவாரத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Read More

கென்யாவில் எபோலா தடுப்பு மையத்தில் 7 அமெரிக்கர்கள் தனிமைப்படுத்தல்

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றை எதிர்த்துப் பணியாற்றி வந்த அமெரிக்கத் தொண்டு நிறுவன ஊழியர்கள் ஏழு பேர், கென்யாவில் புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு மையத்தில் தாமாக முன்வந்து 21 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். அமெரிக்க அரசாங்கம் அண்மையில் கொண்டு வந்துள்ள புதிய பயணக் கட்டுப்பாடுகளின்படி, கொங்கோவிலிருந்து நாடு திரும்பும் அமெரிக்கக் குடிமக்கள் எவரும் நேரடியாக அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது. அவர்கள் மற்றொரு நாட்டில் மூன்று வாரங்கள் தங்கி, மருத்துவக் கண்காணிப்பில் இருந்த பின்னரே தாய்நாடு திரும்ப […]

Read More