Skip to main content

Super Tamils

மர்ம நோய்களின் பிடியில் முன்னாள் போராளிகள்… தவிசாளர் எடுத்துள்ள அதிரடி முடிவு!

கரைச்சி பிரதேச சபையின் கடந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த மறுஆய்வுக் கூட்டம், அதன் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களைச் சந்தித்த தவிசாளர், சபையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விளக்கமளித்தார். கடந்த மே மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வின் போது, முன்னாள் போராளியும் பிரதேச சபை உறுப்பினருமான ஜீவாவினால் ஒரு முக்கிய பிரேரணை முன்வைக்கப்பட்டது. கரைச்சி பிரதேச சபை எல்லைக்குள் வாழும் பல முன்னாள் போராளிகள், […]

Read More