மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்…!அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தொடர்ச்சியான பதற்றமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் வசிக்கும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் தங்கியிருக்கும் மற்றும் அங்கு பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள அமெரிக்க குடிமக்கள், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அங்குள்ள அமெரிக்க தூதரகங்கள் விடுத்துள்ள பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்புகளிலும் இந்த விவகாரம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் […]