Skip to main content

Super Tamils

தமிழர் பகுதியில் நெகிழ்ச்சி; 34 வாரங்களில் முக்குழந்தைகள் பிறப்பு!

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. சம்மாந்துறையைச் சேர்ந்த தாய் ஒருவர் கல்முனை அஷ்ரஃப் வைத்தியசாலையில் 34 வாரங்களில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழந்தைகளின் நலனுக்காக வைத்தியசாலையில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றது. இறுதியில், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் குழுவினர் குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். ______________________________________________________________________________________________________________________________________ A mother from Sammanthurai gave […]

Read More

மருத்துவமனை அலட்சியம்; பிறந்த ஒரு மணி நேரத்தில் குழந்தை பலி

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த இந்த சோகமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் பக்கர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அருண் நிஷாத் – பிட்டு தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரிப்பதற்காக, அந்தப் பச்சிளம் குழந்தை ‘வார்மர்’ (Warmer) கருவியில் வைக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அந்தச் சமயத்தில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாகக் கருவியில் தீப்பிடித்தது. இதில் கருவிக்குள் இருந்த பச்சிளம் குழந்தை […]

Read More

யாழில் மருத்துவ தவறு: சிறுமியின் கை துண்டிப்பு – நீதிவான் கடும் அதிருப்தி

யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டதில் ஏற்பட்ட பாதிப்பால் அவரது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது. இது மருத்துவத் தவறு எனக்கூறி பெற்றோர் தொடர்ந்த வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் பொலிஸார் […]

Read More

தமிழர் பகுதியில் நள்ளிரவு அசம்பாவிதம்: விசாரணை தீவிரம்

வவுனியா – பூந்தோட்டம் பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரத்திலிருந்து பூந்தோட்டம் திசை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், பூந்தோட்டத்திலிருந்து நகரை நோக்கி வந்து கொண்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின் காரணமாக இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் மற்றும் அவற்றில் பயணித்த இரண்டு பெண்கள் என மொத்தம் […]

Read More

அரச வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

இன்று (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலவச சுகாதார சேவையைப் பாதுகாப்பது மற்றும் வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது குறித்து சுகாதார அமைச்சு ஏற்கனவே சில இணக்கப்பாடுகளைத் தெரிவித்திருந்தது. எனினும், அந்த வாக்குறுதிகளைச் செயல்படுத்த அமைச்சு தவறியதால், வேறு வழியின்றி இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அரச […]

Read More

தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (22) முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று காலை 8 மணி முதல் இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க அறிவித்துள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் இன்றும் […]

Read More