Skip to main content

Super Tamils

இன்று 7 மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை…! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்.

வெப்ப வானிலை எச்சரிக்கை 7 மாவட்டங்களுக்கு இன்று! வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொணராகலை ஆகிய 7 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்ப வானிலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (17) பகல் வேளையில் குறித்த மாவட்டங்களின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் வெயிலில் இருப்பது மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சோர்வை ஏற்படுத்துவதுடன், தொடர்ந்து செயலாற்றுவது உடல் […]

Read More

அதிகரிக்கும் வெப்பநிலை…! பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

நாட்டின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் மூலம் விசேட வெப்பநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மனித உடல் உணரக்கூடிய வெப்ப அளவு இந்த குறிப்பிட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் சில பகுதிகளில் ‘எச்சரிக்கை மட்டத்தை’ தொடக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறக் காற்றின் ஈரப்பதமும் அதிகபட்ச வெப்பநிலையும் இணைந்துதான் இந்த வெப்ப சுட்டெண் அளவீடு கணக்கிடப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது. அதிக நேரம் வெயிலில் […]

Read More