வெற்றி பெற்ற அணிக்கு 3 ஆடுகள்…!இந்திய கிராமத்தின் வித்தியாசமான கால்பந்து.
ஸ்பெயின் தனது இரண்டாவது கால்பந்து உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ள நிலையில், பழங்குடித் தன்மையுடன் இந்தியாவின் தொலைதூர கிராமம் ஒன்றில் கால்பந்தாட்டப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த வருடம், கிழக்கிந்திய ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டமான சாய்பாசாவில் உள்ள திரில்பாசா கிராம மக்கள், ஜூலை 14 முதல் ஜூலை 17 வரை ஒரு கால்பந்துப் போட்டியை ஏற்பாடு செய்தனர். இதில் அருகிலுள்ள 64 கிராமங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டித் தொடரில் கணிசமான […]