வேலைவாய்ப்பு பெயரில் இளைஞர்கள் மோசடி
கண்டி நகரில் விசா ஆலோசனை மையம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள், அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணமோசடி செய்துள்ளனர். கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 35 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு, வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கித் தராதது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இந்த முறைப்பாட்டை அடுத்து, அதிகாரிகள் அந்த நிறுவனத்தை அதிரடியாகச் சோதனையிட்டனர். அப்போது, அந்த நிறுவனம் பணியகத்தின் முறையான […]