“பிரான்ஸை உலுக்கிய பள்ளி மாணவி கொலை; ஜனாதிபதி மேக்ரான் கூறிய முக்கிய விடயம்”
பிரான்ஸ் தேசம் முழுவதையும் உலுக்கியுள்ள 11 வயது பள்ளி சிறுமியின் கொடூர கொலைக்கு நீதி கேட்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அமைதிப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். ஏற்கனவே காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த ஒரு நபர், இந்த கொலையைச் செய்திருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் மீதான பழைய சிறுவர் துஷ்பிரயோக புகார்கள் குறித்து விசாரிக்க போலீசார் தவறியதே மக்களின் இந்த பெரும் கொந்தளிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இனி இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாது என்ற வாசகம் […]