Skip to main content

Super Tamils

“பிரான்ஸை உலுக்கிய பள்ளி மாணவி கொலை; ஜனாதிபதி மேக்ரான் கூறிய முக்கிய விடயம்”

பிரான்ஸ் தேசம் முழுவதையும் உலுக்கியுள்ள 11 வயது பள்ளி சிறுமியின் கொடூர கொலைக்கு நீதி கேட்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அமைதிப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். ஏற்கனவே காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த ஒரு நபர், இந்த கொலையைச் செய்திருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் மீதான பழைய சிறுவர் துஷ்பிரயோக புகார்கள் குறித்து விசாரிக்க போலீசார் தவறியதே மக்களின் இந்த பெரும் கொந்தளிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இனி இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாது என்ற வாசகம் […]

Read More

சுற்றுலாப்பயணிகள் அவதி…! பிரான்ஸ் புதிய நடவடிக்கை.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராத நாட்டைச் சேர்ந்தவர்கள் குறுகிய கால பயணமாக ஷெங்கன் பகுதிக்குள் வரும்போது, அவர்களைக் கண்காணிக்க ‘Entry Exit’ என்ற புதிய டிஜிட்டல் எல்லைப் பரிசோதனை முறையை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்துள்ளது. இதன் கீழ், ஷெங்கன் பகுதிக்குள் நுழையும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பயணிகள் எல்லையில் உள்ள தானியங்கி இயந்திரங்கள் (Kiosks) மூலம் தங்களின் புகைப்படம், கைரேகை, பெயர் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும். ஆனால், ஒவ்வொரு […]

Read More

பிரான்ஸ் சிறுமி துஷ்பிரயோகம்: பிரித்தானியாவில் தமிழர் கைது

பிரித்தானியாவில் ஆட்கடத்தல் கும்பலுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது, பிரான்ஸ் நாட்டினால் நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த இலங்கைத் தமிழர் ஒருவரும் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட இந்த இலங்கையர், பிரான்ஸில் சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கொடூரமான குற்றத்திற்காக அந்நாட்டுப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொலிஸான இன்டர்போல் (Interpol) வரலாற்றிலேயே ஆட்கடத்தலை ஒழிப்பதற்காக நடத்தப்பட்ட மிகப்பெரிய தேடுதல் வேட்டையின் போது […]

Read More