Skip to main content

Super Tamils

இரணைமடு காட்டில் எரிந்த நிலையில் சடலம்..மர்ம மரணம் குறித்து விசாரணை தீவிரம்

கிளிநொச்சி பொலிஸ் எல்லைக்குட்பட்ட இரணைமடு குளத்தருகே இன்று (திங்கட்கிழமை, 03ஆம் திகதி) உடல் கருகிய நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே கடுமையான அதிர்ச்சியையும் பதற்றத்தையும் உண்டாக்கியுள்ளது. இரணைமடு குளத்தைச் சுற்றிப்பார்க்க வந்த பயணிகள் கொடுத்த தகவலின் பேரில் உடனடியாக கிளிநொச்சி பொலிஸார் அங்கு விரைந்தனர். தற்போது குற்றவியல் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அந்த இடத்திற்கு வந்து, தீவிரமாக தடயங்களைச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இடத்தை மாவட்ட […]

Read More

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல்…!தீயணைப்பு வீரர்கள் விரைந்து நடவடிக்கை.

தீப்பரவல் களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை (13) சுமார் 8.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த மின்சார கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்த உடனே, பற்றி எரியும் தீயை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு வாகனம் ஒன்று சம்பவ இடத்திற்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டது. மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாகவே இந்த தீப்பரவல் உண்டாகியிருக்கலாம் […]

Read More

கோர சம்பவம்: 11 உயிர்கள் பறிபோனது…!மூவரை கண்டுபிடிக்க அவசர நடவடிக்கை.

அங்குருவத்தோட்டா – படகொடாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேரைக் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொராணை மாவட்ட மருத்துவமனையில், இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இல்லத்தில் இருந்த சுமார் 51 பேர் எந்தவித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தங்குவதற்கு தகுந்த வேறொரு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று (03) பிற்பகல் […]

Read More