Skip to main content

Super Tamils

பீர் உற்பத்திக்கு அரிசி, சீனி பயன்படுத்த தடை கோரி வழக்கு…! விசாரணை ஒக்டோபர் 2க்கு ஒத்திவைப்பு.

பீர் உற்பத்தியில் முதன்மை மூலப்பொருட்களாக அரிசி மற்றும் சீனியைப் பயன்படுத்துவதற்கு, மதுவரி ஆணையாளர் நாயகம் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பதைத் தடுக்கும் உத்தரவு கோரும் ஒரு நீதிப்பேராணை மனுவின் விசாரணை அக்டோபர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பில் எதிர்தரப்பினரின் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்காகவே, அக்டோபர் 2 ஆம் திகதியன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதியரசர்களான ஆர். குருசிங்க மற்றும் ஏ. பிரேம சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வின் […]

Read More

மது ஆவியாதல் இழப்பு வரம்பு 0.1% ஆக குறைப்பு – உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு…!

உற்பத்தி மற்றும் சேமிப்பு நடவடிக்கைகளின் போது 1.5 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாகக் குறைக்கும் மது ஆவியாதல் இழப்பு எல்லை மதுவரி திணைக்களத்தின் தீர்மானத்துக்கு மதுபான உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கடந்த 24ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட இலக்கம் 991 இன் படி திருத்தப்பட்ட இந்தக் கட்டளையானது, ஆண்டுதோறும் சுமார் 23 பில்லியன் ரூபாய் வரிகளைச் செலுத்தும் முன்னணி மதுபான உற்பத்தியாளர்கள் மேலதிக வரிகளைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளும் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாகக் மதுவரி […]

Read More