இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி- அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பு…!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மிக வேகமாக சரிந்து வருவதன் காரணமாக, நாட்டில் அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர்க் கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு, ஏற்றுமதித் தொழிலுக்கான மூலப்பொருட்களை வாங்கும் செலவும் பெருமளவில் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ரூபாயின் இந்த வீழ்ச்சிக்கு இணையாக, நாட்டின் பொதுவான பணவீக்கமும் கணிசமான அளவு உயரும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்குத் தேவையான எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்துகள் […]