Skip to main content

Super Tamils

அதிகாலையில் கோர விபத்து…! 20 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசுப் பேருந்து.

பதுளை நோக்கி கொழும்பில் இருந்து பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்று அதிகாலை வேளையில் எதிர்பாராதவிதமாக சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைகீழாகப் பாய்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த கோர விபத்தில் பஸ்ஸில் பயணித்த 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வைத்தே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த உடனே […]

Read More