இலங்கை – தமிழக கடல்வழியில் பதற்றம்… ஊடுருவல் அபாயத்தால் பாதுகாப்பு தீவிரம்!
தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் காவல்துறை சோதனைச் சாவடிகள் கைவிடப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான சட்டவிரோத ஊடுருவல்கள் மற்றும் கடத்தல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கைக்கும் இந்த பகுதிக்கும் இடையில் மிகக் குறுகிய கடல் எல்லையே காணப்படுவதால், இந்த பாதுகாப்பு குறைபாடு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையான தூரம் வெறும் 38 கிலோமீற்றர் மட்டுமே. இதில் தனுஷ்கோடியில் இருந்து 11 […]