Skip to main content

Super Tamils

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

டெங்கு நோயினால் நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தகவல் நாட்டில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,455 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாகக் காய்ச்சல் அல்லது உடல்நலக்குறைவுக்கான அறிகுறிகள் தென்பட்டால், அலட்சியமாக இருக்காதீர்கள். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று தகுந்த மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் […]

Read More

டெங்கு அச்சுறுத்தல் உச்சம்…! பேருந்து தரிப்பிடத்திற்கு ரூ.25,000 அபராதம் – பல்கலைக்கழகமும் தற்காலிகமாக மூடல்.

நுளம்பு பெருகும் வகையில் பராமரித்தமைக்காக கொழும்பு – ஹோமாகம பேருந்து தரிப்பிடத்தை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிட்டிப்பன பகுதி பொது சுகாதார பரிசோதகர், இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். இதனை பரிசீலித்த நீதிமன்றம், இந்த அபராதத் தொகையை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே, சம்பந்தப்பட்ட பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்திருக்குமாறு பொது சுகாதார பரிசோதகரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், […]

Read More

டெங்குவைத் தடுப்பது எப்படி? ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய வழிமுறைகள்.

ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய வழிமுறைகள்: டெங்குவைத் தடுப்பது எப்படி? டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் (Aedes) வகை கொசுக்கள் மூலமாகப் பரவக்கூடிய ஒரு அபாயகரமான வைரஸ் பாதிப்பாகும். பொதுவாக மழைக்காலங்களில் இந்த நோயின் தாக்கம் பெருமளவு அதிகரிக்கும். இருப்பினும், நாம் அன்றாடம் சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் எளிதாகத் தடுத்துவிட முடியும். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்குவதைத் தடுத்தல் டெங்குவைக் பரப்பும் கொசுக்கள் எப்போதும் சுத்தமான மற்றும் […]

Read More