Skip to main content

Super Tamils

கோட்டாபயவை அதிரவைத்த சுரேஷ் சலே தகவல்…! 8 மாத சித்திரவதையின் பின்னணி என்ன?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அடிமையாகவே செயல்பட்டார், சுரேஷ் சலே ஒரு இராணுவ அதிகாரி போல் அன்றி என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவரான சுரேஷ் சலே மீது, சரத் பொன்சேகா மிகக் கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசியுள்ளார். சுரேஷ் சலே செய்த அத்தனை காரியங்களும் கோட்டாபய ராஜபக்சவின் நேரடி அனுமதியோடும் ஆசியோடும்தான் […]

Read More