Skip to main content

Super Tamils

வடக்கு – கிழக்கு மக்களை வேறுபடுத்தும் கொள்கையா…? குடும்ப அட்டை விவகாரம்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு சுமையாக மாறியுள்ள “குடும்ப அட்டை” நடைமுறை எந்தவொரு தெளிவான சட்ட அடிப்படையுமின்றி தன்னிச்சையாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை ஐபென் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. யுத்தக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த நடைமுறை, மோதல்கள் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டாயமாக்கப்பட்டு வருவது, அந்தப் பகுதி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் பாகுபாடு எனப் பலரும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.தங்கள் பகுதி கிராம அலுவலர்களிடம் இருந்து எந்தவொரு அவசரச் […]

Read More