Skip to main content

Super Tamils

ஈரான் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல்…!பதிலடிக்கு ஈரான் எச்சரிக்கை.

ஈரான் அரசு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது ஈரானிய வணிக கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்கு. காஸ்பியன் கடல் பகுதியில் உக்ரைன் ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த வர்த்தகக் கப்பல் ஒன்று முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இந்தச் சோகச் சம்பவத்தில் ஒரு மாலுமி பரிதாபமாக உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயங்களுடன் போராடி வருகிறார். இதற்கிடையில், உக்ரைன் படையினரின் இந்தத் துணிச்சலான தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கடுமையான வார்னிங் கொடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை […]

Read More