நீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கரம்…! கைதிகள் மோதலில் 2 பேர் உயிரிழப்பு.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே வெடித்துள்ள இந்த மோதல் காரணமாக அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) தற்போது சிறைச்சாலைக்குள் அதிரடியாகக் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதிகளுக்குள் ஏன் இந்த மோதல் வெடித்தது என்பதற்கான பின்னணி இன்னும் சரியாகத் தெரியவரவில்லை. இருப்பினும், சிறை வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது பல மடங்கு தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே சற்று […]