பூஸா சிறைக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு…! நீர்கொழும்பு சிறை மோதலின் அதிர்ச்சி தொடர்கிறது.
ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து நீர்கொழும்பு சிறைச்சாலையில் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பூஸா சிறைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த மரணம் சம்பவித்திருப்பதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பதற்றமான சூழலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளின் மூத்த அதிகாரிகளுக்கும் இன்று (08) காலை […]