Skip to main content

Super Tamils

இந்து இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை: வெளிநாட்டில் அதிர்ச்சி

பங்களாதேஷில் இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. பங்களாதேஷின் குமிலா மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர், நர்சிங்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்ததும், அவர் வழக்கம்போல அந்தக் கடையிலேயே உறங்கியுள்ளார். நள்ளிரவில் அந்தக்கடை திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடைக்குள் இருந்து கருகிய நிலையில் அந்த […]

Read More

வாழைப்பழம் கோரி தாக்கப்பட்ட இந்து தொழிலதிபர்; வெளிநாட்டில் பயங்கரம்

பங்களாதேஷில் வாழைப்பழம் தொடர்பான தகராறில் இந்து தொழிலதிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷின் காஜிப்பூர் மாவட்டம், காளிகஞ்ச் பகுதியில் நேற்று இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர் லிட்டன் என்ற இந்து தொழிலதிபர் ஆவார். தனது வாழைப்பழத் தோட்டத்தில் இருந்து ஒரு தார் வாழைப்பழம் காணாமல் போனதால், மாசூம் மியா என்பவர் அதனைத் தேடி வந்துள்ளார். அப்போது லிட்டனின் உணவகத்தில் காணாமல் போன வாழைப்பழங்கள் இருந்ததாகக் கூறி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த […]

Read More