Skip to main content

Super Tamils

அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு…! ஆகஸ்ட் மாத கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வரவு.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. இதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 999,502 பயனாளி குடும்பங்களுக்கு, மொத்தமாக 9,241,892,500 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது. அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 […]

Read More

அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்…! பயனாளிகள் தெரிவுக்கு புதிய முறை.

நலன்புரித் திட்டமான அஸ்வெசுமவின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்குப் புதிய முறை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட குடும்பங்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்பு நிலைமைகளைக் கணக்கில் கொண்டே மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் இந்த புதிய முறைமை தொடர்பாகவும் அதன் செயல்முறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. குடும்பத்தின் தற்போதைய வாழ்வாதாரப் பாதுகாப்பு, […]

Read More

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்ட நிதியுதவி இன்று முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 2,70,025 குடும்பங்கள் இந்த மாதத்திற்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்தக் கட்டத்திற்கான நிதியுதவிகளை வழங்குவதற்காக 3.28 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பணம் இன்று முதல் மக்களின் கணக்குகளுக்குச் சென்றடையவுள்ளமை […]

Read More

அஸ்வெசும பணத்தை இன்று முதல் எடுக்கலாம்..

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் கீழ் பயன்பெறும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதப் பணம், இன்றைய தினம் (29) அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் அதிகாரப்பூர்வமாகச் செலுத்தப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, தங்களுக்குரிய உதவித்தொகையை பயனாளிகள் அனைவரும் இன்றைய நாளில் இருந்து தங்களுடைய ‘அஸ்வெசும’ வங்கிக் கணக்குகள் மூலமாக நேரடியாகவே எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் தகுதிபெற்றுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதக் கொடுப்பனவாக, […]

Read More