அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்ட நிதியுதவி இன்று முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 2,70,025 குடும்பங்கள் இந்த மாதத்திற்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்தக் கட்டத்திற்கான நிதியுதவிகளை வழங்குவதற்காக 3.28 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பணம் இன்று முதல் மக்களின் கணக்குகளுக்குச் சென்றடையவுள்ளமை […]