Skip to main content

Super Tamils

யுக்ரைன் மீது ரஷ்யாவின் கொடூர தாக்குதல்…! 12 பேர் பலி – 40-க்கும் மேற்பட்டோர் காயம்.

ரஷ்யா நேற்று (29) யுக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். யுக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ள இந்த கொடூரமான தாக்குதலை அந்நாட்டு அதிபர் வொலொடிமிர் ஸெலன்ஸ்கி வன்மையாகக் கண்டித்துள்ளார். அப்பாவிப் பொதுமக்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு “பயங்கரவாதச் செயல்” இது என அவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யப் படைகளின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல்களால் யுக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள், மக்கள் வாழும் குடியிருப்புப் […]

Read More