கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் கடவையை கடக்க முற்பட்ட முதியவர் அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ். ராணி ரயிலுடன்
இன்றைய வானிலை நிலவரப்படி, நாட்டின் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும்
ஒற்றுமையின் அடையாளமாக சமூக பொங்கல்… இளைஞர்களின் பண்பாட்டுப் பெருவிழா! 2026.01.25 Rotaract Club of Vavuniya Heritage ஏற்பாட்டில், தாண்டிக்குளம் ஐயனார் மைதானத்தில் சமூக பொங்கல் தின
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அபரெக்க மற்றும் பெலியத்த பகுதிகளுக்கு இடைப்பட்ட 140 கிலோமீட்டர் மையில் கல் அருகே சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்று நிற்பதாக வீதி அபிவிருத்தி அதிகார
பொலனறுவையில் இளைஞர் ஒருவர் அவரின் தந்தையாரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொலனறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தில் நேற்று (25) இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய இளைஞர்
வளிமண்டலவியல் திணைக்களம் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.
வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
ராகம பகுதியில் கார் ஒன்றில் T-56 ரக துப்பாக்கியை விட்டுவிட்டு தப்பிச் சென்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியும், அவருக்கு உடந்தையாக இருந்தவரும் ஒரு மாத
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும், திருகோணமலை மாவட்டத்திலும் சுமார் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம்
கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில், வீட்டிற்குள் புகுந்து 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள சொத்துக்களை திருடிய பெண் ஒருவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை