Skip to main content

Super Tamils

waiter vacancy

உடனடி வேலை வாய்ப்பு 🚨 Dine n me restaurant Vavuniya Branch இல் waiter (Boys)வேலைக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன … தகமை(O/L&A/L) Hotel management Salary:45000/= விருப்பம் உடையவர்கள் தொடர்புகளுக்கு (0242225666,0777273592) WhatsApp 0777273592

Read More

கணவன் முன்னிலையில் மனைவி உயிரிழப்பு ; சொந்த நிலத்தில் நடந்த சோகம்

பொலன்னறுவை, சிறிபுர கலுகெலே வெலிய பகுதியில் நேற்று (13) காட்டு யானை தாக்குதலுக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் குறித்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் தெஹியத்தகண்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். தம்பதியினர் இருவரும் தங்களுக்குச் சொந்தமான வயலுக்குச் சென்றிருந்த போதே, எதிர்பாராத விதமாக அங்கு வந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். A […]

Read More

யாழில் அநுரவின் வருகையை கண்ணீருடன் எதிர்பார்க்கும் தாய்

எமது பூர்வீக காணியை கடற்படையினர் நிரந்தரமாக சுவீகரிக்க முயற்சித்துள்ளனர். அந்த காணியையே மகளுக்கு சீதனமாக கொடுக்க இருக்கிறேன். எனவே எனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது எமது காணியை எம்மிடமே ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாயார் ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். எழுவைதீவு பகுதியில் கடற்படையினரின் முகாம் அமைந்துள்ள தனியார் காணியை நிரந்தரமாகத் கையகப்படுத்த கடற்படையினர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக வரும் 20ஆம் திகதி காணி அளவீட்டுப் பணிகள் நடக்கவுள்ள நிலையில், […]

Read More

இலங்கை விடுதியில் வெளிநாட்டு தொழிலதிபரின் மனைவிக்கு நேர்ந்த துயரம்

நீர்கொழும்பு பகுதியில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் கட்டடத்தில் இருந்து கீழே வீழ்ந்து 26 வயதுடைய சுவீடன் நாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல ஹோட்டலில் தங்கியிருந்த போதே இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் விடுதியின் 9ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த அந்தப் பெண் திருமணமானவர் என்பதும், அவரது கணவர் ஒரு தொழிலதிபர் […]

Read More

புத்தளம்–அட்டவில்லுவ விபத்தில் இருவர் உயிரிழப்பு

புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (13) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் உடனடியாக புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொரு நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது வழியிலேயே உயிரிழந்துள்ளார். […]

Read More

யாழ் நகைக்கடையில் 10 கோடி ரூபா தங்கம் திருட்டு

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 2 கிலோ கிராம் தங்க நகைகளைத் திருடிய 10 கோடி ரூபாய் பெறுமதியான இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியில் வசித்து வந்த இந்த இளம்பெண், தான் வேலை பார்த்த நகைக்கடையிலேயே கைவரிசையைக் காட்டியுள்ளார். சிறுகச் சிறுக இவர் தங்கத்தை திருடி வந்ததாக தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணை எதிர்வரும் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வரை சிறையில் […]

Read More

இன்றைய வானிலை

ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்க்கப்படுவதாக எதிர்வு கூறியுள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை 2 மணிக்குப் பிறகு ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற, தெளிவான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், […]

Read More

வாடகையாளர் வீட்டில் விபச்சாரம் – யாழில் அதிர்ச்சி சம்பவம்

யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர்களை விளக்ககமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்குச் சொந்தமான சொகுசு வீட்டினை […]

Read More

Vacancy Account

*⭕உடனடி _வேலைவாய்ப்புகள்_* *1. Accounts (கணக்காளர்)* ♦️பெண்கள் விண்ணப்பிக்கவும். ✅Booking தொடர்பான அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. *📍இடம் :-* *யாழ்ப்பாணம்,* *கிளிநொச்சி* *2. காசாளர் (Cashier)* 🔶ஆண்கள் விண்ணப்பிக்கவும். ♦️ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 🔷Recommendations தேவை 📍 இடம் :- கிளிநொச்சி *3. Cash Collector* 🔶ஆண்கள் விண்ணப்பிக்கவும். 🔷Bike வைத்திருத்தல் வேண்டும். ♦️Recommendations தேவை *📍இடம் :- கொழும்பு 12* 🛑சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும். *📲உங்கள் சுயவிபர கோவையை பின்வரும் What’s App இலக்கத்திற்கு […]

Read More

சட்டவிரோத சிகரெட்டுடன் ஒருவர் கைது

சட்டவிரோத முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 2,400 சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய போலீஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது இவர் பிடிபட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 56 வயதுடைய இந்தியப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக விமான நிலையப் போலீஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். __________________________________________________________________________________________ An Indian national […]

Read More