Skip to main content

Super Tamils

பல யுவதிகள் துஷ்பிரயோகம்: தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு

18 வயதுக்குட்பட்ட பல பதின்ம வயது பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கண்டி, பேராதனை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய தொழிலதிபர் ஒருவர், சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி விசாரணையில் இந்த […]

Read More

சிறுமிகள் கடத்தல்–கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இரவில் கொடூரம்

ஜார்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில் உள்ள பிர்தாண்ட் எல்லைக்குட்பட்ட ஹர்லடி பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவைக் கண்டு ரசித்துவிட்டு, இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனுடன் இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வழியில் சென்று கொண்டிருந்தபோது, சுமார் 6 முதல் 7 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துள்ளது. அந்த கும்பல் சிறுமியருடன் வந்த சிறுவனை மிரட்டி துரத்திவிட்டு, இரண்டு சிறுமிகளையும் வலுக்கட்டாயமாகக் கடத்திச் […]

Read More