செங்கடலில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள்…! ஹூதிகள் மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க ஏமன் வலியுறுத்தல்.
செங்கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஹூதி அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் ஏமனின் தற்போதைய அரசியல், மனிதாபிமான சூழ்நிலைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் ஹான்ஸ் க்ரண்ட்பெர்க்குடன் ஏமன் வெளியுறவு அமைச்சர் அஃப்ரா அல்ஜூபா ஆலோசனை நடத்தியுள்ளார். செங்கடல், பாப் அல்-மந்தப் மற்றும் ஏமன் வளைகுடா பகுதிகளில் வணிகக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்கள் சர்வதேச கடல்சார் போக்குவரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. ஈரான் ஆதரவு பெற்ற […]