இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி!
ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்கள் என்ற வலுவான ஸ்கோரைக் குவித்தது. இலங்கை அணியின் […]