கடல் கடும் கொந்தளிப்பு..! மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அவசர எச்சரிக்கை.
காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமை நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று இரவு 8.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு, இன்று (04) இரவு 8.00 மணி வரை முழுமையாகச் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்தக் கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் மிக பலத்த காற்று வீசுவதோடு, கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பான […]