Skip to main content

Super Tamils

கொழும்பை உலுக்கிய சோக சம்பவம்…! கோர விபத்தில் அறுவர் உயிரிழப்பு

மீகோட பகுதியில் வெசாக் தானசாலையில் உணவிற்காகக் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில், மூன்று பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு அரங்கேறிய இந்த கொடூர விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஆறு பேர், அவசர சிகிச்சைக்காக ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹோமகம – மீகோட பகுதியில் உள்ள பிரதான வீதியோரம் அமைந்திருந்த வழிபாட்டிடத்தில், வரிசையில் நின்ற மக்கள் கூட்டத்தின் மீது […]

Read More

பௌத்தர்களால் கொண்டாடப்படும் “விசாகப் பூரணை தினம்”

உலகெங்கிலும் வாழும் பௌத்த பெருமக்கள், புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் இந்த விசாகப் பூரணை திருநாளை மிகுந்த மனமகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்கிறார்கள். பௌத்த சமயத்தின் மிக முக்கியமான திருவிழாவான இந்த “விசாகப் பூரணை தினம்”, அண்டை நாடான இந்தியாவில் “புத்த பூர்ணிமா” அல்லது “புத்த ஜெயந்தி” என்ற பெயர்களில் பக்திபூர்வமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் பௌத்தர்களுக்கு மட்டுமன்றி, இந்து சமயத்தினருக்கும் மிக நீண்ட கால வரலாற்று மற்றும் ஆன்மீக ரீதியிலான பிணைப்பைக் கொண்ட […]

Read More